ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஒரு அறிமுகம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் ஆண்டாள் பாட்டி திருப்பாவை அனுஸந்தித்துக் கொண்டு இருக்கும் போது, பேரர்களான வ்யாஸனும் பராசரனும் பாட்டியை நோக்கி ஓடி வருகிறார்கள். பராசர: பாட்டி, எனக்கு ஒரு சந்தேகம். ஸ்ரீவைஷ்ணவம் என்று கேள்விப்பட்டு வருகிறோமே, அதன் பொருள் என்ன என்று சொல்லேன்! ஆண்டாள் பாட்டி: ஓ! மிக அருமையான கேள்வி பராசரா! ஸ்ரீவைஷ்ணவம் என்பது முழு முதற்கடவுளான ஸ்ரீமன் நாராயணனைக் … Read more