ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமழிசை ஆழ்வார்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << முதலாழ்வார்கள் – பகுதி 2 ஆண்டாள் பாட்டி பராசரனையும் வ்யாசனையும் திருவெள்ளறை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திற்கு வெளியே ஒரு பேருந்தில் ஏறி அமர்கிறார்கள். பராசர: பாட்டி, நாம் பேருந்தில் செல்லும் நேரத்தில், நீங்கள் எங்களுக்கு நான்காம் ஆழ்வாரைப் பற்றிச் சொல்வீர்களா? ஆண்டாள் பாட்டி: நிச்சயமாய் பராசரா! நீங்கள் பிரயாணம் செல்லும் நேரத்திலும் … Read more