ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திவ்யப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருமங்கை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி கண்ணிநுண்சிறுத்தாம்பு ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருக்கிறார். பராசரனும் வ்யாசனும் அங்கே வருகிறார்கள். வ்யாச: பாட்டி! இப்பொழுது நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆண்டாள் பாட்டி: வ்யாசா! நான் திவ்யப்ரபந்தத்தில் ஒன்றான கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருந்தேன். பராசர: பாட்டி! இது மதுரகவி ஆழ்வார் இயற்றியது தானே? ஆண்டாள் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருப்பாணாழ்வார் தம்முடைய குதிரையான ஆடல்மாவின் மேல் திருமங்கை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி, பராசரன் வ்யாசன் மூவரும் உரையூரிலிருந்து இல்லத்திற்குத் திரும்புகிறார்கள். ஆண்டாள் பாட்டி: பராசரா, வ்யாசா, இருவரும் உரையூருக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தீர்களா? பராசரனும் வ்யாசனும்: ஆமாம் பாட்டி. அங்கே சென்று திருப்பாணாழ்வாரைச் சேவித்தது மிக நன்றாக இருந்தது. எங்களுக்குத் திவ்ய தேசங்களுக்குச் சென்று அங்கே உள்ள … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருப்பாணாழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெரிய பெருமாள் – திருப்பணாழ்வார் ஆண்டாள் பாட்டி வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண் விழித்து உபவாசம் இருக்க எண்ண, பராசரனும் வ்யாசனும் தாமும் கண் விழித்திருக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். ஆண்டாள் பாட்டி : இன்று போன்ற சிறப்பான நன்னாளில் விழித்திருப்பது மாத்திரம் போதாது. நாம் பெருமாளைப் பற்றிப் பேசியும் அவருக்கு கைங்கர்யங்கள் … Read more

Beginner’s guide – piLLai lOkAchAryar and nAyanAr

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Previous Article Full Series parAsara, vyAsa enter ANdAL pAtti’s house with vEdhavalli and aththuzhAy. The children see pAtti reciting thiruppAvai and wait till she finishes. pAtti finishes her recital and welcomes the children. pAtti: Come in children! vyAsa: pAtti, last time you said you will tell … Read more

Beginner’s guide – nampiLLai’s Sishyas

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Previous Article Full Series AndAL pAtti is inside the kitchen cooking when parAsara and vyAsa enter pAtti’s house with vEdhavalli and aththuzhAy. pAtti hears the children talking and comes inside the living room to welcome the children. pAtti: Come in children. Wash your hands and feet. … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆண்டாள் பெரிய பெருமாள் – தொண்டரடிப்பொடியாழ்வார் ஆண்டாள் பாட்டி வாசலில் பூக்காரரிடமிருந்து பூக்களை வாங்குகிறார். வ்யாசனும் பராசரனும் அதிகாலையிலேயே விழித்து விட்டனர், பாட்டியிடம் வருகின்றனர். வ்யாச: பாட்டி, பாட்டி, நீங்கள் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்கள் இரண்டு ஆழ்வார்கள் என்று கூறினீர்களே, அதில் ஒருவராகிய பெரியாழ்வாரை அறிந்து கொண்டோம், இரண்டாவது ஆழ்வாரைப் பற்றி இப்பொழுது சொல்கிறீர்களா? … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆண்டாள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பெரியாழ்வார் அதிகாலையில் ஆண்டாள் பாட்டி பால்காரரிடமிருந்து பாலைப் பெற்று வீட்டுக்குள் கொண்டு வருகிறார். பாலைக் காய்ச்சி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் தருகிறார். வ்யாசனும் பராசரனும் பாலை அருந்துகின்றனர். பராசர: பாட்டி, அன்றொரு நாள், ஆண்டாளைப்  பற்றிப் பிறகு சொல்வதாக சொன்னீர்களே, இப்பொழுது சொல்கிறீர்களா? ஆண்டாள் பாட்டி: ஓ, நிச்சயமாய். ஆமாம், அவ்வாறு உங்களிடம் சொன்னது நினைவிருக்கிறது. ஆண்டாளைப் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பெரியாழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << குலசேகர ஆழ்வார் ஒரு அழகான ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆண்டாள் பாட்டி தாழ்வாரத்தில் (வீட்டு வெளித்திண்ணை) அமர்ந்து பெருமாளுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறார். வ்யாசனும் பராசரனும் வந்து திண்ணையில் ஆண்டாள் பாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் ஆண்டாள் பாட்டியை ஆவலுடன் கவனிக்கிறார்கள். வ்யாச: நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பாட்டி? ஆண்டாள் பாட்டி: பெருமாளுக்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் வ்யாசனும் பராசரனும் ஆண்டாள் பாட்டியிடம் சென்று ஆழ்வார் கதைகளை தொடர்ந்து சொல்லுமாறு கேட்கிறார்கள். ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று உங்களுக்கு அரசனும் ஆழ்வாருமான ஒருவரைப் பற்றி கூறப் போகிறேன். வ்யாச: அது யார் பாட்டி? அவர் பெயர் என்ன? அவர் எங்கே எப்பொழுது பிறந்தார் ? அவருடைய சிறப்பு என்ன? ஆண்டாள் … Read more