ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திவ்யப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருமங்கை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி கண்ணிநுண்சிறுத்தாம்பு ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருக்கிறார். பராசரனும் வ்யாசனும் அங்கே வருகிறார்கள். வ்யாச: பாட்டி! இப்பொழுது நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? ஆண்டாள் பாட்டி: வ்யாசா! நான் திவ்யப்ரபந்தத்தில் ஒன்றான கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்தைச் சேவித்துக் கொண்டிருந்தேன். பராசர: பாட்டி! இது மதுரகவி ஆழ்வார் இயற்றியது தானே? ஆண்டாள் … Read more