ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் வ்யாசனும் பராசரனும் ஆண்டாள் பாட்டியிடம் சென்று ஆழ்வார் கதைகளை தொடர்ந்து சொல்லுமாறு கேட்கிறார்கள். ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று உங்களுக்கு அரசனும் ஆழ்வாருமான ஒருவரைப் பற்றி கூறப் போகிறேன். வ்யாச: அது யார் பாட்டி? அவர் பெயர் என்ன? அவர் எங்கே எப்பொழுது பிறந்தார் ? அவருடைய சிறப்பு என்ன? ஆண்டாள் … Read more