ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருப்பாணாழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெரிய பெருமாள் – திருப்பணாழ்வார் ஆண்டாள் பாட்டி வைகுண்ட ஏகாதசி அன்று இரவு கண் விழித்து உபவாசம் இருக்க எண்ண, பராசரனும் வ்யாசனும் தாமும் கண் விழித்திருக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். ஆண்டாள் பாட்டி : இன்று போன்ற சிறப்பான நன்னாளில் விழித்திருப்பது மாத்திரம் போதாது. நாம் பெருமாளைப் பற்றிப் பேசியும் அவருக்கு கைங்கர்யங்கள் … Read more