ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருப்பாணாழ்வார் தம்முடைய குதிரையான ஆடல்மாவின் மேல் திருமங்கை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி, பராசரன் வ்யாசன் மூவரும் உரையூரிலிருந்து இல்லத்திற்குத் திரும்புகிறார்கள். ஆண்டாள் பாட்டி: பராசரா, வ்யாசா, இருவரும் உரையூருக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தீர்களா? பராசரனும் வ்யாசனும்: ஆமாம் பாட்டி. அங்கே சென்று திருப்பாணாழ்வாரைச் சேவித்தது மிக நன்றாக இருந்தது. எங்களுக்குத் திவ்ய தேசங்களுக்குச் சென்று அங்கே உள்ள … Read more