ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – பெரிய நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தார் பராசரனும் வ்யாசனும் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுடன், கையில் ஒரு பரிசுடன் அத்துழாயும் வருகிறாள். பாட்டி : இங்கு என்ன பரிசு வென்றாய் கண்ணே? வ்யாஸ : பாட்டி, எங்களுடைய பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் அத்துழாய் ஆண்டாள் வேடமிட்டு, திருப்பாவையிலிருந்து சில பாடல்கள் பாடினாள், முதல் பரிசும் வென்றாள். பாட்டி : மிக … Read more

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும் வ்யாசனும் பராசரனும் தங்கள் தோழி அத்துழாயுடன் ஆண்டாள்   பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். ஆண்டாள் பாட்டி தன் கைகளில் பிரசாதத்துடன் அவர்களை வரவேற்கிறார். பாட்டி : வா அத்துழாய்! கைகளை அலம்பிக்கொண்டு இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள். இன்று உத்திராடம், ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம். பராசர : பாட்டி, போன முறை நீங்கள் எங்களுக்கு … Read more