ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ராமானுஜர் – பகுதி – 1 பராசரன், வ்யாசன் இருவரும், வேதவல்லியுடனும் அத்துழாயுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். பராசர : பாட்டி, ராமானுஜருடைய வாழ்கையைப் பற்றியும், அவருடைய அனைத்து சிஷ்யர்களைப் பற்றியும் சொல்வதாக நேற்று சொன்னீர்களே. பாட்டி: ஆமாம். அவருடைய சிஷ்யர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ராமானுஜர் கொண்டிருந்த ஒரு மிகச் சிறந்த அம்சத்தைப் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2 பராசரனும், வ்யாசனும், வேதவல்லி, அத்துழாய் இவர்களுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நம் கோயிலில் இன்றைக்கு நடந்த திருவாடிப்புர உத்ஸவப் ப்ரஸாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்கு, ஆன்டாள் பிராட்டியின் அன்பிற்குப் பாத்திரமான ஒருவர், அவரைத் தன்னுடைய அண்ணன் … Read more

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1 திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி மற்றும் மாறனேர் நம்பி பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களின் நண்பர்களான வேதவல்லி, அத்துழாய் மற்றும் ஸ்ரீவத்ஸாங்கனும் அவர்களுடன் வருகிறார்கள். பாட்டி (புன்முறுவலுடன்) : உள்ளே வாருங்கள் குழந்தைகளே. வ்யாசா, நான் நேற்றுச் சொன்னது போலவே, நீ உன்னுடைய எல்லா நண்பர்களையும் … Read more