ஸ்ரீராமாயணம் பாலபாடம் – கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தசரதன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << விசுவாமித்ர முனிவரின் வருகை பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பதற்காக மாலைக் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் (பால்) கொண்டு வருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பாட்டி : நாம் … Read more

Posters – gIthA – English

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Chapter 1 Chapter 2 Chapter 3 Chapter 4 Chapter 5 Chapter 6 Chapter 7 Chapter 8 Chapter 9 Chapter 10 Chapter 11 Chapter 12 Chapter 13 Chapter 14 Chapter 15 Chapter 16 Chapter 17 Chapter 18 Thanks to kaNNan swamy, Smt rAdhikA and Smt vaishNavi