ஸ்ரீராமாயணம் பாலபாடம் – விச்வாமித்ரரின் வேள்வியைக் காத்த ராம லக்ஷ்மணர்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << அஸ்திர உபதேசமும், சித்தாச்ரம வரலாறும் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள். பராசரன்: விச்வாமித்ர முனிவர் யாகம் செய்வதற்காக தீக்ஷித்துக் கொண்டார் என்று … Read more