ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆண்டாள் பெரிய பெருமாள் – தொண்டரடிப்பொடியாழ்வார் ஆண்டாள் பாட்டி வாசலில் பூக்காரரிடமிருந்து பூக்களை வாங்குகிறார். வ்யாசனும் பராசரனும் அதிகாலையிலேயே விழித்து விட்டனர், பாட்டியிடம் வருகின்றனர். வ்யாச: பாட்டி, பாட்டி, நீங்கள் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்கள் இரண்டு ஆழ்வார்கள் என்று கூறினீர்களே, அதில் ஒருவராகிய பெரியாழ்வாரை அறிந்து கொண்டோம், இரண்டாவது ஆழ்வாரைப் பற்றி இப்பொழுது சொல்கிறீர்களா? … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆண்டாள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பெரியாழ்வார் அதிகாலையில் ஆண்டாள் பாட்டி பால்காரரிடமிருந்து பாலைப் பெற்று வீட்டுக்குள் கொண்டு வருகிறார். பாலைக் காய்ச்சி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் தருகிறார். வ்யாசனும் பராசரனும் பாலை அருந்துகின்றனர். பராசர: பாட்டி, அன்றொரு நாள், ஆண்டாளைப்  பற்றிப் பிறகு சொல்வதாக சொன்னீர்களே, இப்பொழுது சொல்கிறீர்களா? ஆண்டாள் பாட்டி: ஓ, நிச்சயமாய். ஆமாம், அவ்வாறு உங்களிடம் சொன்னது நினைவிருக்கிறது. ஆண்டாளைப் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பெரியாழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << குலசேகர ஆழ்வார் ஒரு அழகான ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆண்டாள் பாட்டி தாழ்வாரத்தில் (வீட்டு வெளித்திண்ணை) அமர்ந்து பெருமாளுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறார். வ்யாசனும் பராசரனும் வந்து திண்ணையில் ஆண்டாள் பாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் ஆண்டாள் பாட்டியை ஆவலுடன் கவனிக்கிறார்கள். வ்யாச: நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பாட்டி? ஆண்டாள் பாட்டி: பெருமாளுக்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் வ்யாசனும் பராசரனும் ஆண்டாள் பாட்டியிடம் சென்று ஆழ்வார் கதைகளை தொடர்ந்து சொல்லுமாறு கேட்கிறார்கள். ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று உங்களுக்கு அரசனும் ஆழ்வாருமான ஒருவரைப் பற்றி கூறப் போகிறேன். வ்யாச: அது யார் பாட்டி? அவர் பெயர் என்ன? அவர் எங்கே எப்பொழுது பிறந்தார் ? அவருடைய சிறப்பு என்ன? ஆண்டாள் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருமழிசை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி ஆழ்வார்களைப் பற்றி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் விளக்கிக் கொண்டு இருக்கிறார். வ்யாச: பாட்டி, இப்பொழுது நாங்கள் முதலாழ்வார்களைப் பற்றியும் திருமழிசையாழ்வாரைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டோம். அடுத்தவர் யார் பாட்டி? ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்களுள் முதன்மையானவரான நம்மாழ்வரைப் பற்றி நான் சொல்லுகிறேன். அவருடைய அன்பைப் பெற்ற அவரின் சிஷ்யர் மதுரகவி ஆழ்வாரைப் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << முதலாழ்வார்கள் – பகுதி 2 ஆண்டாள் பாட்டி பராசரனையும் வ்யாசனையும் திருவெள்ளறை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திற்கு வெளியே ஒரு பேருந்தில் ஏறி அமர்கிறார்கள். பராசர: பாட்டி, நாம் பேருந்தில் செல்லும் நேரத்தில், நீங்கள் எங்களுக்கு நான்காம் ஆழ்வாரைப் பற்றிச் சொல்வீர்களா? ஆண்டாள் பாட்டி: நிச்சயமாய் பராசரா! நீங்கள் பிரயாணம் செல்லும் நேரத்திலும் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – முதலாழ்வார்கள் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << முதலாழ்வார்கள் – பகுதி 1 ஆண்டாள் பாட்டியும், வ்யாசனும் பராசரனும் முதலாழ்வார்கள் சன்னிதியை விட்டு வெளியே வருகிறார்கள். பராசர: பாட்டி, முதலாழ்வார்களை இப்பொழுது நன்றாக சேவித்தோம். இந்த 3 ஆழ்வார்களுமே எப்பொழுதும் சேர்ந்தே இருப்பார்களா பாட்டி? திருக்கோவலூர் எம்பெருமானுடன் முதலாழ்வார்கள் – திருக்கோவலூரில் ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி. அவர்கள் சேர்ந்தே இருப்பதற்கு காரணம் உண்டு. … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – முதலாழ்வார்கள் – பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம் ஆண்டாள் பாட்டி வ்யாசனையும் பராசரனையும் ஸ்ரீ ரங்கத்தின் முதலாழ்வார்களின் சன்னிதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று நாம் கோவிலில் முதலாழ்வார்களின் சன்னிதிக்கு செல்லலாம். . வ்யாசனும் பராசரனும்: நல்லது பாட்டி. இப்பொழுதே செல்லலாம். ஆண்டாள் பாட்டி: நாம் அவர்களின் சன்னிதிக்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம் ஆண்டாள் பாட்டி : வ்யாசா, பராசரா! நான் காட்டழகியசிங்கர் (நரசிம்மப் பெருமாளுக்கான தனிக்கோவில்) சன்னிதிக்கு சென்றுகொண்டு இருக்கிறேன். என்னுடன் வருகிறீர்களா? வ்யாச: நிச்சயமாய் பாட்டி. நாங்கள் உங்களுடன் வருகிறோம். கடந்த முறை நீங்கள் எங்களுக்கு ஆழ்வார்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள். அவர்களைப்பற்றி இன்னும் எங்களுக்கு சொல்லுகிறீர்களா? ஆண்டாள் பாட்டி: நீங்கள் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம் ஸ்ரீ ரங்கநாதன் – திருப்பாணாழ்வார் ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை காலையில் பாட்டி அமலனாதிபிரான் பிரபந்த பாசுரங்களைச் சேவிப்பதை வ்யாசனும் பராசரனும் கேட்கிறார்கள். பராசர: பாட்டி, நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இதை தினமுமே சொல்லக் கேட்டிருக்கிறோமே! ஆண்டாள் பாட்டி : பராசரா, இந்தப் பிரபந்தத்திற்கு அமலனாதிபிரான் என்று பெயர். … Read more