ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருமழிசை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி ஆழ்வார்களைப் பற்றி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் விளக்கிக் கொண்டு இருக்கிறார். வ்யாச: பாட்டி, இப்பொழுது நாங்கள் முதலாழ்வார்களைப் பற்றியும் திருமழிசையாழ்வாரைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டோம். அடுத்தவர் யார் பாட்டி? ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்களுள் முதன்மையானவரான நம்மாழ்வரைப் பற்றி நான் சொல்லுகிறேன். அவருடைய அன்பைப் பெற்ற அவரின் சிஷ்யர் மதுரகவி ஆழ்வாரைப் … Read more

Beginner’s guide – nampiLLai

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Previous Article Full Series parAsara , vyAsa enter AndAL pAtti’s house with vEdhavalli and aththuzhAy. pAtti : Welcome children. Today we will talk about the next AchAryan nampiLLAi who was the Sishya of nanjIyar. As I already told you last time, born as varadharAjan in … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << முதலாழ்வார்கள் – பகுதி 2 ஆண்டாள் பாட்டி பராசரனையும் வ்யாசனையும் திருவெள்ளறை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திற்கு வெளியே ஒரு பேருந்தில் ஏறி அமர்கிறார்கள். பராசர: பாட்டி, நாம் பேருந்தில் செல்லும் நேரத்தில், நீங்கள் எங்களுக்கு நான்காம் ஆழ்வாரைப் பற்றிச் சொல்வீர்களா? ஆண்டாள் பாட்டி: நிச்சயமாய் பராசரா! நீங்கள் பிரயாணம் செல்லும் நேரத்திலும் … Read more

Beginner’s guide – nanjIyar

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Previous Article Full Series parAsara, vyAsa enter AndAL pAtti’s house with vEdhavalli and aththuzhAy. pAtti : Welcome children. Today we will talk about the next AchAryan nanjIyar who was the Sishya of parAsara bhattar. As I told you the last time we met, nanjIyar who … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – முதலாழ்வார்கள் – பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << முதலாழ்வார்கள் – பகுதி 1 ஆண்டாள் பாட்டியும், வ்யாசனும் பராசரனும் முதலாழ்வார்கள் சன்னிதியை விட்டு வெளியே வருகிறார்கள். பராசர: பாட்டி, முதலாழ்வார்களை இப்பொழுது நன்றாக சேவித்தோம். இந்த 3 ஆழ்வார்களுமே எப்பொழுதும் சேர்ந்தே இருப்பார்களா பாட்டி? திருக்கோவலூர் எம்பெருமானுடன் முதலாழ்வார்கள் – திருக்கோவலூரில் ஆண்டாள் பாட்டி: நல்ல கேள்வி. அவர்கள் சேர்ந்தே இருப்பதற்கு காரணம் உண்டு. … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – முதலாழ்வார்கள் – பகுதி 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம் ஆண்டாள் பாட்டி வ்யாசனையும் பராசரனையும் ஸ்ரீ ரங்கத்தின் முதலாழ்வார்களின் சன்னிதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆண்டாள் பாட்டி: வ்யாசா, பராசரா! இன்று நாம் கோவிலில் முதலாழ்வார்களின் சன்னிதிக்கு செல்லலாம். . வ்யாசனும் பராசரனும்: நல்லது பாட்டி. இப்பொழுதே செல்லலாம். ஆண்டாள் பாட்டி: நாம் அவர்களின் சன்னிதிக்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம் ஆண்டாள் பாட்டி : வ்யாசா, பராசரா! நான் காட்டழகியசிங்கர் (நரசிம்மப் பெருமாளுக்கான தனிக்கோவில்) சன்னிதிக்கு சென்றுகொண்டு இருக்கிறேன். என்னுடன் வருகிறீர்களா? வ்யாச: நிச்சயமாய் பாட்டி. நாங்கள் உங்களுடன் வருகிறோம். கடந்த முறை நீங்கள் எங்களுக்கு ஆழ்வார்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தீர்கள். அவர்களைப்பற்றி இன்னும் எங்களுக்கு சொல்லுகிறீர்களா? ஆண்டாள் பாட்டி: நீங்கள் … Read more

Beginner’s guide – bhattar

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Previous Article Full Series parAsara , vyAsa enter AndAL pAtti’s house with vEdhavalli and aththuzhAy. pAtti : Welcome children. Today we will talk about the next AchAryan, parAsara bhattar, who was the Sishya of embAr and had great devotion towards embAr and emperumAnAr. As I … Read more

Beginner’s guide – embAr

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Previous Article Full Series parAsara , vyAsa enter AndAL pAtti’s house with vEdhavalli and aththuzhAy. pAtti : Welcome children. Wash your hands and feet. Let me bring some prasAdam. Do you know what day is tomorrow? Tomorrow is AlavandhAr’s thirunakshatram , Adi, uthrAdam. Who over … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம் ஸ்ரீ ரங்கநாதன் – திருப்பாணாழ்வார் ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை காலையில் பாட்டி அமலனாதிபிரான் பிரபந்த பாசுரங்களைச் சேவிப்பதை வ்யாசனும் பராசரனும் கேட்கிறார்கள். பராசர: பாட்டி, நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இதை தினமுமே சொல்லக் கேட்டிருக்கிறோமே! ஆண்டாள் பாட்டி : பராசரா, இந்தப் பிரபந்தத்திற்கு அமலனாதிபிரான் என்று பெயர். … Read more