ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஸ்ரீராம பரத லக்ஷ்மண சத்ருக்கனர்களின் விவாஹ மஹோத்ஸவம்.

ஸ்ரீராமாயணம் பாலபாடம் << ஜனகர் தமது வம்ச பரம்பரையைக் கூறி கன்னிகாதான உறுதி செய்துகொள்ளுதல் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். அத்துழாய்: ஸ்ரீராம லக்ஷ்மண பரத சத்ருக்கனர்கள் விவாஹ மஹோத்ஸவம் நடந்ததைப் பற்றி கூறுகிறேன் என்றீர்கள் பாட்டி. பாட்டி: ஆமாம் … Read more

Posters – நாச்சியார் திருமொழி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தாம்ருதம் – தமிழ் தனியன்கள் தனியன் 1 தனியன் 2 முதல் திருமொழி – தையொரு திங்கள் பாசுரம் 1 பாசுரம் 2 பாசுரம் 3 பாசுரம் 4 பாசுரம் 5 பாசுரம் 6 பாசுரம் 7 பாசுரம் 8 பாசுரம் 9 பாசுரம் 10 இரண்டாம் திருமொழி – நாமமாயிரம் பாசுரம் 1 பாசுரம் 2 பாசுரம் 3 பாசுரம் … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மிதிலை அடைந்தார் தசரதர்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << சிவதனுசை முறித்த ராமன் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பராசரன்: சென்ற முறை, ஜனகமன்னன் தன் மந்திரிகளிடம் விவாஹமுகூர்த்தப்பத்திரிகை கொடுத்துத் தசரத … Read more