ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மிதிலைநகர் அடைந்தனர் தாசரதிகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << கல்லையும் பெண்ணாக்கினான் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். அத்துழாய்: விச்வாமித்ர முனிவரும், ராம லக்ஷ்மணாதிகளும் மிதிலை நகருக்குப் புறப்பட்டார்கள் என்று சென்ற … Read more