ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நாதமுனிகள் வ்யாசனும் பாராசரனும் தம்முடைய தோழியான வேதவல்லியுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். தம்முடைய கைகளில் பிரசாதத்துடன் ஆண்டாள் பாட்டி அவர்களை வரவேற்கிறார். ஆண்டாள் பாட்டி : இந்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு உங்களுடைய புதிய தோழியைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். வ்யாச : பாட்டி, இவள் தான் வேதவல்லி, விடுமுறையைக் கழிக்க காஞ்சீபுரத்திலிருந்து வந்துள்ளாள். அவளும் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நாதமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம் வ்யாசனும் பராசரனும் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் தோழியான அத்துழாயையும் உடன் அழைத்து வருகிறார்கள். ஆண்டாள் பாட்டி: உங்களுடன் வந்திருப்பது யார்? வ்யாச: பாட்டி, இவள்தான் எங்களுடைய தோழி, அத்துழாய். நீங்கள் எங்களுக்குச் சொன்ன வைபவங்களில் சிலவற்றை இவளுடன் பகிர்ந்து கொண்டோம். அவளுக்கும் உங்களிடமிருந்து இவற்றைப் பற்றி மேலும் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு ஆசார்ய ரத்ன ஹாரம் – ஆசார்யர்களை ரத்னமாகக் கொண்ட ஒரு ஹாரம் பராசரனும் வ்யாசனும் பாட்டியைக் காண சிறிது காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய விடுமுறைக்கு தங்கள் பாட்டி தாத்தாவின் ஊரான திருவல்லிக்கேணிக்கு சென்று திரும்பியிருக்கின்றனர். ஆண்டாள் பாட்டி: பராசரா! வ்யாசா! வாருங்கள். திருவல்லிக்கேணியில் விடுமுறை … Read more