ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – வேதாந்தாசார்யர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள் ஆண்டாள் பாட்டி ஒரு மாலை கட்டிக் கொண்டே தன் வீட்டு ஜன்னலின் வழியே வெளியே கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் தன்னை பார்க்க வரும் குழந்தைகள், தன் வீட்டை நோக்கி ஓடி வருவதைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். தன் கையிலிருந்த மாலையை பெரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் … Read more

Beginner’s guide – vEdhAnthAchAryar

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Previous Article Full Series ANdAL pAtti was wreathing a garland and watching the passersby walking to the temple, from her home. She caught the children running to her home by the corner of her eye and smiled to herself. She adorned periya perumAL and thAyAr’s … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அஷ்டதிக்கஜங்கள் மற்றும் சில ஆசார்யர்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << அழகிய மணவாள மாமுனிகள் பாட்டி: வாருங்கள் குழந்தைகளே, உங்கள் அனைவருக்கும் நாம் சென்ற முறை பேசியதெல்லாம் நினைவிருக்கும் என நினைக்கிறேன். குழந்தைகள் (ஒரே குரலில்): நமஸ்காரம் பாட்டி, நினைவு இருக்கு. நாங்கள் இன்று அஷ்டதிக்கஜங்கள் பற்றித் தான் கேட்க வந்திருக்கிறோம். பாட்டி: நல்லது, பேசலாம். பராசரன்: பாட்டி, அஷ்டதிக்கஜங்கள் என்றால் 8 சிஷ்யர்கள் இல்லையா, பாட்டி? … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அழகிய மணவாள மாமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருவாய்மொழிப் பிள்ளை ஆண்டாள் பாட்டி மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் வந்த குழந்தைகளை வரவேற்றாள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே, எல்லோரும் கோடை விடுமுறையை எப்படிக் கழித்தீர்கள் ? பராசரன்: பாட்டி, விடுமுறை நன்றாகக் கழிந்தது. இப்பொழுது நாங்கள் மணவாள மாமுனிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். அவரைப் பற்றிச் சொல்கிறீர்களா? பாட்டி: … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள் ஆண்டாள் பாட்டி எப்பொழுதும் போல மடப்பள்ளியில் வேலைகள் செய்து கொண்டிருக்கையில் குழந்தைகள் பிள்ளை லோகாச்சார்யரின் சிஷ்யர்களைப் பற்றி மேலும் கேட்டுத்தெரிந்து கொள்ளும் பொருட்டு பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றாள். ஸ்ரீரங்கநாதரின் பிரசாதங்களைக்  குழந்தைகளுக்குக்  கொடுப்பதற்காக தயாராக காத்திருந்தாள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. பெருமாள் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும் பராசரனும் , வ்யாசனும் , அத்துழாய் மற்றும்  வேதவல்லியோடு ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்களைப்  பற்றி தெரிந்து கொள்ளும் நிறைந்த ஆர்வத்தோடு நுழைகிறார்கள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் முகங்களில் உற்சாகம் தெரிகிறதே ! வ்யாசன்: நமஸ்காரம் பாட்டி. நாங்கள் எல்லாரும் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்பிள்ளையின் சிஷ்யர்கள் பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் வேதவல்லி மற்றும் அத்துழாயுடன் நுழைகிறார்கள். பாட்டி திருப்பாவை அநுஸந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அவள் முடிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தார்கள். பாட்டியும் அநுஸந்தானத்தை முடித்து விட்டு அவர்களை வரவேற்றாள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! வ்யாசன் : பாட்டி, சென்ற முறை நீங்கள் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்களைப்  … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நஞ்சீயர் பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்றைக்கு நாம் அடுத்த ஆசார்யரும் நஞ்சீயரின் சிஷ்யருமான நம்பிள்ளையைப் பற்றிப் பேசப்போகிறோம். நான் உங்களுக்கு முன்பே சொன்னது போல், நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் புலமைப் பெற்றவராக இருந்தவர் நம்பிள்ளை. நஞ்சீயரின் 9000 படி … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நஞ்ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பட்டர் பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்று நாம் பராசர பட்டரின் சிஷ்யரான, நஞ்சீயர் என்கிற ஆசார்யனைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். நான் உங்களிடம் முன்பே சொல்லியது போல், நஞ்சீயர் ஸ்ரீமாதவராக பிறந்து, பின்பு இராமானுஜரின் திவ்ய ஆணையால் ஸம்ப்ரதாயத்திற்குப் பராசர பட்டரால் கொண்டுவரப்பட்டார். … Read more