श्रीवैष्णव – बालपाठ – तिरुवाइमोळि पिळ्ळै (श्रीशैलेश स्वामीजी)

श्रीःश्रीमते शठकोपाय नमःश्रीमते रामानुजाय नमःश्रीमद्वरवरमुनये नमःश्री वानाचलमहामुनये नमः बालपाठ पिछ्ला आण्डाल दादी जी रसोई घर में खाना बनाने में व्यस्त थी जब बच्चे उनके घर में प्रवेश किये ताकि सब बच्चे लोकाचार्य स्वामीजी के शिष्यों के बारे में जान सके | आण्डाल दादी जी सभी बच्चो का मुस्कुराकर स्वागत करती है | दादीजी इस प्रतीक्षा … Read more

श्रीवैष्णव – बालपाठ – अऴगिय मणवाळ मामुनि

श्री:  श्रीमते शठकोपाये नमः  श्रीमते रामानुजाये नमः  श्रीमद्वरवरमुनये नमः श्री वानाचलमहामुनये नमः बालपाठ पिछ्ला दादी बच्चो का स्वागत करती है और पूछती है की आचार्य श्री अऴगिय मणवाळ मामुनि के बारें में जानने और सुनने के लिए कौन कौन उत्साहित हैं । दादी : स्वागत बच्चो, आप सभी ने अपनी गर्मी की छुट्टी का आनंद कैसे … Read more

श्रीवैष्णव – बालपाठ – पिळ्ळै लोकाचार्य शिष्य

श्री: श्रीमते शठकोपाये नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः बालपाठ पिछ्ला पराशर और व्यास दादी माँ के घर में वेदवल्ली और अतुळाय के साथ पिळ्ळै लोकाचार्य (श्री लोकाचार्य स्वामीजी) के शिष्यों के बारे में जानने की जिज्ञासा के साथ प्रवेश करते हैं। दादी : सुस्वागतम बच्चो, आप सब कैसे है ? मैं आप सभी के चेहरे … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாண்டாள் தாடகை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி தன் அகத்து எம்பெருமான் சந்நிதி முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். குழந்தைகள் வருவதைப் பார்த்ததும் , வாருங்கள் குழந்தைகளே, கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருக்கண்ணமுதைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கண்ணமுதைப் … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << ஸரயூ நதிக்கரையில் மந்திர உபதேசம் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் வருகைக்காகக் காத்திருந்தேன். கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருப்பணியாரங்களை உண்டார்கள். பராசரன்: பாட்டி, சென்ற வாரம் ராமபிரான் … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஸரயூ நதிக்கரையில் மந்திர உபதேசம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தசரதன் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள். அத்துழாய்: பாட்டி, சென்ற வாரம் தசரத மன்னன் ஸ்ரீராமனை விசுவாமித்ர … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தசரதன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << விசுவாமித்ர முனிவரின் வருகை பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்கு சமர்ப்பிப்பதற்காக மாலைக் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் (பால்) கொண்டு வருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பாட்டி : நாம் … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – விசுவாமித்ர முனிவரின் வருகை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << திருவவதாரம் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி தன் அகத்து எம்பெருமானுக்காக புஷ்பம் கட்டிக்கொண்டிருந்தாள். வாருங்கள் குழந்தைகளே! கை கால்களை அலம்பிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன். பராசரன்: சென்ற முறை ராம ஜனனம் பற்றிக் கூறினீர்கள் பாட்டி. மேலும் ராம கதையைக் கேட்க ஆசையாக இருக்கிறது. … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம் – திருவவதாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். நான் உங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அடுத்ததாக குலசேகர ஆழ்வார் அனுபவித்த ராம சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். வியாசன்: குலசேகர ஆழ்வார் ராமபிரானிடத்தில் மிகவும் … Read more

ஸ்ரீராமாயணம் பாலபாடம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நம் பாரத தேசத்தில் பலகாலமாக அனுபவிக்கப்பட்டு வரும் இதிஹாஸங்கள் ஸ்ரீராமாயணமும் மஹாபாரதமும். இவ்விரண்டில் ஸ்ரீராமாயணம் நம்முடைய ஆசார்யர்களால் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது,. ஸ்ரீராமபிரானின் சரித்ரத்தை மிக அழகாக நமக்குக் காட்டும் பொக்கிஷம் இது. மேலும் சீதாப்பிராட்டியின் பெருமை ஸ்ரீலக்ஷமணன், ஸ்ரீபரதாழ்வான், ஸ்ரீசத்ருக்னாழ்வான், ஸ்ரீஹனுமான், ஸ்ரீகுஹப்பெருமாள், ஸ்ரீவிபீஷணாழ்வான் மற்றும் பலரின் பெருமையைக் காட்டக்கூடிய அற்புதக் காவியம் இது. நம் குழந்தைகள் சிறு … Read more