Learn SrIrAmAyaNa thaniSlOkam
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Education
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: parASaran, vyAsan, vEdha valli, and aththuzhAi come to ANdAL pAtti’s (grandmother’s) house. ANdAL pAtti: Come children, wash your hands and feet. Sit down, and I’ll give you fruits as perumAL’s prasAdham. We have been learning many stories together. Today we will experience SrI rAma’s life … Read more
ஸ்ரீராமாயணம் பாலபாடம் << ஜனகர் தமது வம்ச பரம்பரையைக் கூறி கன்னிகாதான உறுதி செய்துகொள்ளுதல் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். அத்துழாய்: ஸ்ரீராம லக்ஷ்மண பரத சத்ருக்கனர்கள் விவாஹ மஹோத்ஸவம் நடந்ததைப் பற்றி கூறுகிறேன் என்றீர்கள் பாட்டி. பாட்டி: ஆமாம் … Read more
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: In our bhAratha dhESam, the two prominent epics SrI rAmAyaNam and mahAbhAratham have been celebrated for centuries. SrI rAmayaNam has been quoted in many of our pUrvAchAryas’ works and compositions. SrI rAmAyaNam is a beautiful treasure that showcases the exemplary life of SrI rAma. Furthermore, … Read more
ஸ்ரீராமாயணம் பாலபாடம் << வஸிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை எடுத்துரைத்தல் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருப்பணியாரங்களை உண்டார்கள். வேதவல்லி: சென்றமுறை வஸிஷ்டமுனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை ஜனகமன்னன் ஸபையில் எடுத்துரைத்ததை எடுத்துச்சொன்னீர்கள் பாட்டி. பாட்டி: ஆமாம் வேதவல்லி. இன்று ஜனகமன்னனின் வம்சாவளியை எடுத்துச் … Read more
ஸ்ரீராமாயணம் பாலபாடம் << மிதிலை அடைந்தார் தசரதர் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பராசரன்: சென்ற முறை தசரதர் மிதிலாபுரி வந்து சேர்ந்து ஜனகரோடு ஸம்பாஷித்தமை பற்றித் தெரிவித்தீர்கள் பாட்டி. பாட்டி: ஆமாம் பராசரா. வஸிஷ்ட முனிவர் ஜனக மன்னனின் … Read more
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << சிவதனுசை முறித்த ராமன் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பராசரன்: சென்ற முறை, ஜனகமன்னன் தன் மந்திரிகளிடம் விவாஹமுகூர்த்தப்பத்திரிகை கொடுத்துத் தசரத … Read more
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << ஜனகமன்னன் அறிவித்த நிபந்தனை பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பராசரன்: சென்ற முறை, தன்னிடமுள்ள சிவதனுசை நாணேற்றி வளைப்பானாகில் தன்னுடைய மகளான … Read more
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << மிதிலைநகர் அடைந்தனர் தாசரதிகள் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். வ்யாசன்: சென்ற முறை கௌதமமுனிவர் மகனான சதானந்த முனிவர், தமது தாயான … Read more
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << கல்லையும் பெண்ணாக்கினான் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். அத்துழாய்: விச்வாமித்ர முனிவரும், ராம லக்ஷ்மணாதிகளும் மிதிலை நகருக்குப் புறப்பட்டார்கள் என்று சென்ற … Read more