ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ராம லக்ஷ்மணர்களின் மிதிலாநகர் ப்ரயாணம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << விச்வாமித்ரரின் வேள்வியைக் காத்த ராம லக்ஷ்மணர்கள் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள். பராசரன்: விச்வாமித்ர முனிவரின் யாகம் இனிதே நடந்தது என்று … Read more